Sat-Chit-Ānanda: A Stepwise Contemplation
Context: Reflection on https://www.kamakoti.org/tamil/part1kurall69.htm தான் உள்ளதாகவே உணராத ஒன்று இருந்தும் இல்லாதது மாதிரிதான். ‘ஸத்’ தாகிய பிரம்மத்துக்கு, தான் இருப்பதாக அறிவு இருப்பதால்தான் தன் சக்தியை இத்தனை தோற்றங்களாகக் காட்ட முடிகிறது. இப்படியாக ‘ஸத்’ தன்னைத்தானே அறிந்துகொள்வதைத்தான் ‘சித்’ என்கிறோம். ஞானம் என்றும் அறிவு என்றும் சொல்வது அதைத்தான். ‘ஸத்’ என்பது ஈசுவரன். ‘சித்’என்பதே அம்பிகை. தன்னையே அறிந்து கொள்ளும்போதுதான் ஆனந்தம் என்கிற உணர்வு உண்டாகிறது. ஈசுவரனும் அம்பாளும் – காமேசுவரனும் காமாக்ஷியும் சேர்ந்து – ‘ஸத்சித்’ஆனந்த பிரம்மமாக இருக்கிறார்கள். 1. Sat is pure existence Brahman is not something that possesses existence. Brahman is existence itself, Sat. Ātman is Brahman. Therefore, the Self is not merely an existent individual. The Self is the very existence because of which the body, mind, thoughts, and world are experienced as existing. Begin with the undeniable recognition: I exist. Before saying, “I am this body,” “I am this person,” or “I am happy,” there is ...